இயற்கை சீற்றத்தின்போது மின் தடை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் பூமிக்கு அடியில் நவீன தொழில் நுட்பத்துடன்கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PQA9xj
Sunday, November 25, 2018
Home »
தமிழக செய்திகள்
» இயற்கை சீற்றத்தின்போது பாதிப்பை தவிர்க்க மின்சாரம், தகவல் தொடர்புக்கு பூமிக்கு அடியில் கட்டமைப்புகள் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment