சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கட்டி முடிக்கப்பட்ட பன்னடுக்குமாடி குடியிருப்புகளில் 82,600 வீடுகள் விற்கப்படாமல் இருப்பதால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தனியார் கட்டுமான நிறுவனங்களும் புதிய வீட்டுவசதி திட்டங்களைத் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S9utuZ
Friday, November 23, 2018
Home »
தமிழக செய்திகள்
» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டி முடித்தும் விற்பனையாகாத 82,600 வீடுகள்: புதிய திட்டங்கள் தொடங்க அரசு, தனியார் நிறுவனங்கள் தயக்கம்







0 comments:
Post a Comment