Friday, November 23, 2018

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டி முடித்தும் விற்பனையாகாத 82,600 வீடுகள்: புதிய திட்டங்கள் தொடங்க அரசு, தனியார் நிறுவனங்கள் தயக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கட்டி முடிக்கப்பட்ட பன்னடுக்குமாடி குடியிருப்புகளில் 82,600 வீடுகள் விற்கப்படாமல் இருப்பதால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தனியார் கட்டுமான நிறுவனங்களும் புதிய வீட்டுவசதி திட்டங்களைத் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S9utuZ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support