Monday, November 26, 2018

லஞ்சம் பெற்ற புகாரில் சேலம் மாநகராட்சி பெண் செயற்பொறியாளர் உட்பட இருவர் கைது

சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்கிட ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் பெண் செயற்பொறியாளர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHNVO1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support