Friday, November 23, 2018

நாய்க்கறி வதந்தியால் ரூ.8 கோடி வருவாய் இழப்பு:இறைச்சி வியாபாரிகள் சங்கம் தகவல்

நாய்க்கறி பிடிபட்டதாக வதந்தி பரவியதால் இறைச்சி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.அலி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FDR4i3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support