மடிப்பாக்கத்தில் போலி ஏடிஎம் கார்டுகளை வைத்து ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்க முயன்ற 2 ருமேனிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாடிக்கையாளர் தகவலைத் கைப்பற்றி பணம் திருடும் சைபர் குற்றவாளிகளா? என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DXZXRS
Monday, November 26, 2018
Home »
தமிழக செய்திகள்
» மடிப்பாக்கத்தில் போலி ஏடிஎம் கார்டுகளுடன் சுற்றிய ருமேனிய இளைஞர்கள் கைது: வாடிக்கையாளர் தகவலைத் கைப்பற்றி பணம் திருடும் சைபர் குற்றவாளிகளா?-விசாரணை







0 comments:
Post a Comment