Monday, November 26, 2018

50 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த மூத்த வழக்கறிஞர்களுக்கு கவுரவம்: தலைமை நீதிபதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரிய வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசி யேஷன் சார்பில் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்த 14 மூத்த வழக்கறிஞர்களை தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FJwfSl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support