Saturday, November 24, 2018

ஒய்ந்தது கஜா புயல்.. தீர்ந்ததா துயரம்? : உதவிக்காக தவிக்கும் மன்னார்குடி மக்கள்

டெல்டா மாவட்டங்களில் புயலுக்குப் பின் அமைதி நிலவவில்லை. அவதி வதைக்கிறது.  துயரத்தில் மிதக்கும் பகுதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. மன்னார்குடி மக்களுக்கு அரசு நிவாரணம் போதிய அளவில் கிடைக்காததால் பசியும், இருளும் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PRg6yU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support