முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r51bC6
Monday, November 26, 2018
Home »
தமிழக செய்திகள்
» ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு







0 comments:
Post a Comment