Monday, November 26, 2018

ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r51bC6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support