Friday, November 23, 2018

பொங்கல் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும்; இயல்பை விட மழை குறைவாக இருக்காது: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி வரை பருவமழை பெய்யக்கூடும், இன்னும் 8 காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்க வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QdMz1L
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support