புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்தது கண்துடைப்பு நடவடிக்கை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தஞ்சாவூர் அருகே மத்தியக் குழுவிடம் முறையிட அனுமதிக்காததால் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PVFFyO
Sunday, November 25, 2018
Home »
தமிழக செய்திகள்
» மத்திய குழுவிடம் முறையிட முடியாததால் தஞ்சாவூர் அருகே பெண்கள் மறியல் இரவோடு இரவாக ஆய்வு நடத்தியது கண்துடைப்பு என குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment