Monday, November 26, 2018

ஜாக்டோ ஜியோ நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q0DfyL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support