Saturday, November 24, 2018

அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி; ஓபிஎஸ் உறவினர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கேட்டு வழக்கு: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 78 லட்சம் மோசடி செய்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின்  உறவினர் உள்ளிட்டோருக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r4YkJA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support