புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே உள்ள சுக்கிரன்குண்டு கிராமம் புயலால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக முடங்கிக் கிடந்தது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இந்தக் கிராமத்துக்கு குடிநீர், மருத்துவ முகாம் உள்ளிட்ட வசதிகள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DXMIQY
Tuesday, November 27, 2018
Home »
தமிழக செய்திகள்
» சுக்கிரன்குண்டு கிராமம் மீளத் தொடங்கியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் உதவி







0 comments:
Post a Comment