தமிழக சத்துணவுத்திட்டத்தில் சுமார் 2400 கோடி அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பெற்ற அமைச்சர், அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DGRD82
Saturday, November 24, 2018
Home »
தமிழக செய்திகள்
» சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி லஞ்சம்; முறைகேடு செய்த அனைவரையும் கைது செய்க; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment