Friday, November 23, 2018

மதிய உணவு திட்ட ஊழல்:அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்:வருமான வரித் துறை தகவல்

தமிழக அரசுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜுலை மாதம் நடத்திய ரெய்டில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு அந்த நிறுவனம் ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக வருமான வரித்துறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2R58iWx
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support