Tuesday, November 27, 2018

கோயம்பேட்டில் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட்: கொலை மிரட்டல் வழக்கும் பதிவு

கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் பார்த்திபன் (43). இவருக்கும் சூளைமேட்டில் வசிக்கும் ஜெயந்தி (37) என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. வெகு நாட்களாக இந்தத் தொடர்பு நீடித்து வந்துள்ளது. ஜெயந்தி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். தனது வீட்டில் அவர் பாலியல் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KCRwM2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support