Tuesday, November 27, 2018

அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும், டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது பரவலாக கனமழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FKTag7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support