தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும், டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது பரவலாக கனமழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FKTag7
Tuesday, November 27, 2018
Home »
தமிழக செய்திகள்
» அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்







0 comments:
Post a Comment