உள்துறை இணை செயலர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சேதங்களை நேற்று ஆய்வு செய்தனர். தங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிட்டதாக கண்ணீர் மல்க கூறிய பெண்கள், உடனடியாக நிவாரண உதவிக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சியது உருக் கத்தை ஏற்படுத்தியது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qfm1gu
Saturday, November 24, 2018
Home »
தமிழக செய்திகள்
» புயல் பாதிப்புகள், சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு தொடங்கியது: புதுக்கோட்டையில் அதிகாரிகளிடம் பெண்கள் கண்ணீர்







0 comments:
Post a Comment