Monday, November 26, 2018

7 பேரை விடுவிக்க நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DLkXu4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support