முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DLkXu4
Monday, November 26, 2018
Home »
தமிழக செய்திகள்
» 7 பேரை விடுவிக்க நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment