Monday, November 26, 2018

டெல்டா மாவட்டங்களில் மறியல் போராட்டங்களை தூண்ட வேண்டாம்; அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்; நிவாரணப் பணி பாதிக்கப்படுவதால் பொறுப்பை உணர்ந்து செயல்பட கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த 10 நாட்களாக மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களிலும் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHm8NN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support