கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த 10 நாட்களாக மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களிலும் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHm8NN
Monday, November 26, 2018
Home »
தமிழக செய்திகள்
» டெல்டா மாவட்டங்களில் மறியல் போராட்டங்களை தூண்ட வேண்டாம்; அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்; நிவாரணப் பணி பாதிக்கப்படுவதால் பொறுப்பை உணர்ந்து செயல்பட கோரிக்கை







0 comments:
Post a Comment