Wednesday, November 28, 2018

‘சர்கார்’ சர்ச்சை; மன்னிப்பு கோர முடியாது, வருங்காலத்திலும் விமர்சிப்பேன்: முன் ஜாமீன் வழக்கில் தமிழக அரசுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இனி அரசை விமர்சிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் எழுதித்தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டதற்கு மன்னிப்பும் கோர முடியாது, எழுதித்தரவும் முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AtTeuO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support