Sunday, November 25, 2018

பிரதமர் மோடி ஒருவேளை வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு கிடைக்கிற போது வந்தால் வரலாம்: ஸ்டாலின் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டிருக்கும் 15 ஆயிரம் கோடி ரூபாய் போதாது; உடனடியாக முதற்கட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு அறிவிப்பதோடு, மக்களை காக்க நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கிட மாநில அரசு வலியுறுத்த வேண்டும், என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P0YQ4T
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support