தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், புதிதாக 5,257 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான டீலர்கள் நியமனத்துக்கு விண்ணப் பிக்கவும் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r6nw2e
Sunday, November 25, 2018
Home »
தமிழக செய்திகள்
» தமிழகம், புதுவையில் ஐஓசி, பிபிசில் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்கள் சார்பில்புதிதாக 5,257 பெட்ரோல் பங்க்குகள் திறக்க முடிவு: டீலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்







0 comments:
Post a Comment