கஜா புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நாங்கள் கற்பனை செய்ததை விடவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது என குழுவின் தலைவர் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DZJHQ4
Sunday, November 25, 2018
Home »
தமிழக செய்திகள்
» கற்பனை செய்ததை விடவும் கஜா புயலால் கடுமையான பாதிப்பு: தஞ்சை, திருவாரூர் ஆய்வில் மத்திய குழுவினர் அதிர்ச்சி







0 comments:
Post a Comment