Wednesday, November 28, 2018

உரிய வாய்ப்புகள் தரப்படாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது நியாயமற்றது: தேசிய பசுமை தீர்ப்பாயக் குழு அறிக்கையில் தகவல்

``உரிய வாய்ப்புகள் தரப்படாமல் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. அதனை நியாயப்படுத்த முடியாது” என தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர் வால் தலைமையிலான குழு தனது அறிக்கையில் தெரிவித் துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KEKkiv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support