விநாயகனே, வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞால முதல்வனே” என்றும், “வேண்டினார் விருப்பெல்லாம் நிறைவேறும் ஈச்சனாரி விநாயகர் தாள் பணிந்தால்” என்றும் முழுமுதற் கடவுளான கணபதியைப் போற்றி வணங்குகின்றனர் கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பக்தர்கள்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V8gfkc







0 comments:
Post a Comment