தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ - மாணவியர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் அதிகமான மாணவ - மாணவியர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V0MvFD
Sunday, April 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2% மாணவ - மாணவியர் தேர்ச்சி; திருப்பூர் முதலிடம்







0 comments:
Post a Comment