Monday, April 29, 2019

ஆளுநர் பதவி கோரும் ஓ.பன்னீர் செல்வம் -தங்கத் தமிழ்செல்வம்!

பிரதமர் மோடியை வாரணாசியில் வைத்து நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தங்க. தமிழ்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

from Tamil Nadu News http://bit.ly/2vtutg6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support