Sunday, April 28, 2019

கோவையில் பெண் ஊழியர்களை தாக்கி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை: குற்றவாளியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

கோவையில் பட்டப்பகலில், பெண் ஊழியர்களை தாக்கி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 812 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UMBq5Y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support