Monday, April 29, 2019

8 பேரின் பணி நீக்கத்தைக் கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் போராட்டம்; சேவை குறைந்ததால் பயணிகள் அவதி: பிரச்சினைக்கு தீர்வு காண இன்று பேச்சுவார்த்தை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 8 பேர் பணிநீக்கத்தை கண்டித்து கோயம்பேட்டில் உள்ளதலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரயில்கள் இயக்கப்படுவது குறைந்ததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lf5g3F
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support