புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழடி அகழாய்வு போன்று, தமிழர்களின் பழங்கால வரலாற்றைப் பறைசாற்றும் ஏராளமான பொருட்கள் புதைந்து கிடக்கும் பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vo1hWv
Friday, April 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» கீழடி அகழாய்வு போன்று பொற்பனைக் கோட்டையிலும் அகழாய்வு நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment