Friday, April 26, 2019

கீழடி அகழாய்வு போன்று பொற்பனைக் கோட்டையிலும் அகழாய்வு நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழடி அகழாய்வு போன்று, தமிழர்களின் பழங்கால வரலாற்றைப் பறைசாற்றும் ஏராளமான பொருட்கள் புதைந்து கிடக்கும் பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vo1hWv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support