திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டியிருக்கிறார்கள். இங்குள்ள குளத்தில் இருக்கும் தண்ணீரை நம்பி சுட்டெரிக்கும் வெயிலிலும் வேளாண் பணிகளை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IDoHRM
Tuesday, April 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» நெல்லை அருகே கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்- குளத்து தண்ணீரை நம்பி களமிறங்கிய விவசாயிகள்







0 comments:
Post a Comment