Saturday, April 27, 2019

டெல்டா கடைமடைப் பகுதிகளை தண்ணீர் சென்றடைய கோடைகாலத்திலேயே ஆறுகள் தூர் வாரப்படுமா?- திருவாரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

குறுவை சாகுபடிக்காக காவிரி யில் திறக்கப்படும் தண்ணீர், டெல்டா கடைமடைப் பகுதிகளை சென்றடையும் வகையில் கோடை காலத்திலேயே ஆறுகளும், கால்வாய்களும் தூர் வாரப்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GNbKm2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support