Saturday, April 27, 2019

ஆட்சியர் மாற்றம் வரை பிரச்சினை பெரிதானது எப்படி? - அரசு ஊழியர்கள் பரபரப்பு தகவல்

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில், வேட்பாளர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், ஆட்சியர் விரைவாக, வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது என அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XRRuFK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support