Saturday, April 27, 2019

கனமழை எச்சரிக்கையால் ஆழ்கடலில் இருந்து கரை திரும்பும் மீனவர்கள்: கடலோர கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். கடல் சீற்றத்தால் கடலோர கிராமங்களில் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GOSLaY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support