குமரி மாவட்டத்தில் தகுதியிருந்தும் 30,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேக்கு, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வட்டாட்சியர்களிடம் ஆட்சியர் விசாரணை நடத்தினார்
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W09WLF
Monday, April 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» 30 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கியதாக புகார்: குமரி ஆட்சியர் அறிக்கை தர தேர்தல் ஆணையர் உத்தரவு - வட்டாட்சியர்களிடம் ஆட்சியர் விசாரணை







0 comments:
Post a Comment