தமிழகம் முழுவதும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் குவாரிகளை கண்காணித்து மணல் கடத்தலை தடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடத்தலுக்கு துணைபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5rXIw
Thursday, April 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment