Thursday, April 25, 2019

தமிழகம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் குவாரிகளை கண்காணித்து மணல் கடத்தலை தடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடத்தலுக்கு துணைபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5rXIw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support