அடுத்த 3 ஆண்டுகளில் 19 ஆயிரத்து 169 ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதைப் பயன்படுத்தி அந்த்யோதயா, ஹம்சபர், டபுள்டெக்கர் வகைகளில் 300-க்கும் மேற்பட்ட புதிய ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dz2AYh
Thursday, April 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» 3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே இலக்கு: அந்த்யோதயா, ஹம்சபர், டபுள்டெக்கர் புதிய ரயில்கள் இயக்க திட்டம்







0 comments:
Post a Comment