Monday, April 22, 2019

பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த ஆர்டிஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சமூக வலைதளங்களில் அவதூறு ஆடியோ பரப்பிய விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பித்த கோட்டாட்சியர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5sTgg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support