சமூக வலைதளங்களில் அவதூறு ஆடியோ பரப்பிய விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பித்த கோட்டாட்சியர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5sTgg
Monday, April 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த ஆர்டிஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்







0 comments:
Post a Comment