Tuesday, April 23, 2019

பரமத்திவேலூர் அருகே சோகம்: காவிரி ஆற்றில் 6 பேர் மூழ்கினர்; 5 பேரின் உடல்கள் மீட்பு- சிறுமியைத் தேடும் பணி தீவிரம்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் நீரில் மூழ்கினர். இதில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UBUTGu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support