Friday, April 26, 2019

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை: அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzmTyp
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support