தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த அவ தூறு ஆடியோ பதிவு தொடர்பாக, சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் போராட்டத்துக்கு காரணமான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுவிசாரணையில் தெரியவந்துள் ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vnNq3J
Friday, April 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான அவதூறு ஆடியோ விவகாரம்; சிங்கப்பூரிலிருந்து வந்த இளைஞர் உட்பட 2 பேர் கைது: கைதானவர்கள் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்







0 comments:
Post a Comment