திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று 60 வேட்பு மனு படிவங்கள் பெற்றுச்சென்றதால் இறுதி நாளில் அதிக அளவில் மனுக்கள் தாக்கல் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PArn3g
Friday, April 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் 60 மனுக்கள் வாங்கியதால் அதிகாரிகள் அச்சம்







0 comments:
Post a Comment