Friday, April 26, 2019

16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கையில் இருந்து விலக்கு: அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர உயர் நீதிமன்றம் ஆலோசனை

பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத் துடன் உறவு கொண்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவர அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vmKzrP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support