Friday, April 26, 2019

கடல் சீற்றத்தால் 15 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்; 40 ஆயிரம் மீனவர் கடலுக்கு செல்லவில்லை

கடல் சீற்றம் நீடிப்பதால் கன்னி யாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப் பட்டுள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PArqMu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support