Saturday, April 27, 2019

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? மதுபோதையில் லாரி ஓட்டுநரின் உளறல் என போலீஸார் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் சொல்லி தமிழக போலீஸாரின் தூக்கத்தைக் கெடுத்த லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது அவர் மதுபோதையில் உளறியதாகத் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XMTlvl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support