Wednesday, April 24, 2019

இறந்த யானையின் உடலை பிற விலங்குகளுக்கு உணவாக்கிய வனத்துறை

கோவையில் முதன்முறையாக காட்டுக்கு வெளியே இறந்த விலங்கை பிற காட்டுயிர்களுக்கு உணவாக்கும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர். இதனை வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IFcc8f
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support