குழந்தைகளை கடத்தி 30 ஆண்டுகளாக விற்பனை செய்யும் பெண் செவிலியர் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த செவிலியரைப்பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZurfXz
Thursday, April 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஆண்குழந்தை ரூ.4 லட்சம், பெண் குழந்தை ரூ.3 லட்சம்: 30 ஆண்டுகளாக பிரச்சினை இல்லாமல் தொழில் செய்கிறேன்:குழந்தைகள் விற்பனை குறித்து பெண் பேசும் அதிர்ச்சி ஆடியோ







0 comments:
Post a Comment