நாட்றாம்பள்ளி அருகே 1,500 அடி உயரமுள்ள மலை மீது கட்டப்பட்ட திப்பு சுல்தான் மலைக்கோட்டையில் ‘தங்க புதையல்’ இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருவதை தொல்லியல் துறையினர் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gz0dWb
Wednesday, April 24, 2019
Home »
தமிழக செய்திகள்
» திப்பு சுல்தான் மலைக்கோட்டையில் தங்கப் புதையல்?- பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்கும் மர்ம நபர்கள்: தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை







0 comments:
Post a Comment