வாகனங்களில் கட்சிக்கொடி, தலைவர்களின் படத்துடன் வலம் வருவது பொதுமக்களையும், போலீஸாரையும் மிரட்டுவதாகும். இவற்றுக்கு தடை விதித்தாலேயே 50 சதவீத குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dn8Ylx
Monday, April 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» வாகனங்களில் கொடிகள், தலைவர் படங்களுக்கு தடை விதித்தால் 50 சதவீதம் குற்றங்கள் குறையும்: உயர் நீதிமன்றம் கருத்து







0 comments:
Post a Comment